வெலிக்கடை சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு !

இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
வெலிக்கடை சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 

Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இற்கு வருகிறார்

Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இற்கு வருகிறார். உங்கள் கண்ணீர்கள் துடைக்கப்பட வாருங்கள் பிரான்ஸ் வாழ் மக்களே ஆகஸ்ட் 8,9 215 Avenue Du Président Wilson 93210 La Plaine St-Denis

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்

என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

    சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின் இரத்தம்

    சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின்  இரத்தம்
    நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்![எபிரெயர்9:14]

    நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.[எபிரெயர் 9:22

    கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.[I கொரிந்தியர்16:24]

    கவலைபடாதே மகனே song

     கவலைபடாதே  மகனே எப்பொழுதும் உன் நினைவாக இருக்கும் இயேசு 

    எப்பொழுதும் உன் நினைவாக இருக்கும் இயேசு

    எப்பொழுதும் உன் நினைவாக இருக்கும் இயேசு